தீ வைக்கப்பட்டு உயிரிழந்த ஜெயஸ்ரீயின் பொற்றோரிடம் ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் வழங்கினார்

இன்று (12.05.2020) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுமதுரை கிராமத்தில் தீ வைக்கப்பட்டு உயிரிழந்த ஜெயஸ்ரீயின் பொற்றோரிடம் ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிவமவளத்துறை . உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ. அண்ணாதுரை.இ.ஆப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.குமரகுரு, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ஆர். முத்தமிழ்ச்செல்வன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திருமதி, ஸ்ரேயா.பி.சிங்.இ.ஆர்., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வெ.மகேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.