தேர்வில் தோல்வி அடையும் 9ம் மற்றும் +1 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இறுதித் தேர்வின்றி ஏற்கனவே எழுதிய பள்ளித் தேர்வு மார்ச் அடிப்படையில் தேர்ச்சி என அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
CBSE தேர்வில் தோல்வி அடையும் 9ம் மற்றும் +1 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு